Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நாட்டுக்கோழி திருட்டு

நாட்டுக்கோழி திருட்டு

நாட்டுக்கோழி திருட்டு

நாட்டுக்கோழி திருட்டு

ADDED : ஜூன் 30, 2025 04:24 AM


Google News
சென்னிமலை:சென்னிமலை யூனியன் பசுவபட்டி பிரிவு, சங்கிலியங்காட்டு தோட்டத்தில் வசிப்பவர் கார்த்திகேயன், 40; வீட்டில் நாட்டு கோழி வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் மூன்று சேவல், மூன்று கோழிகளை யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு, ௧௦ ஆயிரம் ரூபாய் இருக்கும். புகாரின்படி சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us