ADDED : ஜூன் 15, 2025 11:42 PM
திருப்பூர்; ஊத்துக்குளி, கத்தாங்கண்ணியை சேர்ந்தவர் பிரகாஷ், 37.
நேற்றுநள்ளிரவு கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் காங்கேயம்பாளையம் பிரிவு அருகே ரோட்டோரம் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாதவாகனம் மோதி விட்டு சென்றது. இதில், அவர் பலியானார்.