Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மிலாடி நபியை முன்னிட்டு 5ம் தேதி மதுக்கடை மூடல்

மிலாடி நபியை முன்னிட்டு 5ம் தேதி மதுக்கடை மூடல்

மிலாடி நபியை முன்னிட்டு 5ம் தேதி மதுக்கடை மூடல்

மிலாடி நபியை முன்னிட்டு 5ம் தேதி மதுக்கடை மூடல்

ADDED : செப் 02, 2025 11:07 PM


Google News
திருப்பூர்; மிலாடிநபியை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் வரும் 5ம் தேதி, மதுக்கடைகளில், விற்பனை நிறுத்தம் செய்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுக்கடைகள் மற்றும் மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் மூடப்பட்டு, விற்பனை நிறுத்தப்பட வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விதிமீறி இயங்கும் மதுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் எச்சரித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us