Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'வழிப்பறி' வாலிபர் மீது குண்டாஸ்

'வழிப்பறி' வாலிபர் மீது குண்டாஸ்

'வழிப்பறி' வாலிபர் மீது குண்டாஸ்

'வழிப்பறி' வாலிபர் மீது குண்டாஸ்

ADDED : மார் 23, 2025 11:26 PM


Google News
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் உள்ளிட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அருண்குமார், 27 என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us