/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஜி.எஸ்.டி., குறைப்பு சாதகம்! தொழில் சிறக்கும்ஜி.எஸ்.டி., குறைப்பு சாதகம்! தொழில் சிறக்கும்
ஜி.எஸ்.டி., குறைப்பு சாதகம்! தொழில் சிறக்கும்
ஜி.எஸ்.டி., குறைப்பு சாதகம்! தொழில் சிறக்கும்
ஜி.எஸ்.டி., குறைப்பு சாதகம்! தொழில் சிறக்கும்

மிகப்பெரிய ஆறுதல்
திருப்பூர் ஏற்றுமதி நிட் பிரின்டர்ஸ் சங்க(டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த்:
பெரிய பாரம் குறைந்தது
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம்:
ஆடை விலை குறைய வாய்ப்பு
தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்க (சிம்கா) தலைவர் விவேகானந்தன்:
உள்நாட்டு சந்தை வாய்ப்பு பிரகாசமாவதற்கு உதவும்
ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பு, ஆடை உற்பத்தி துறையினருக்கு நல்ல பலனை அளிக்கும்வகையில் அமைந்துள்ளது. ஒரு ஆடையின் மதிப்பு ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 12 சதவீத வரி விதிக்கப்பட்டுவருகிறது; 12 சதவீத வரி நீக்கப்பட்டுள்ளதால், 2500 ரூபாய்க்கு கீழ் உள்ள ஆடைகளுக்கு 5 சதவீதமும்; அதற்கு மேல் உள்ள ஆடைகளுக்கு 18 சதவீத வரி அமலுக்கு வருகிறது. உற்பத்தியில், ஒரு ஆடையின் மதிப்பு 2500 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவுதான்.
நம் தேசம் முன்னிலை பெறும்
மத்திய அரசின் ஜி.எஸ்.டி., குறைப்பு நடவடிக்கை, திருப்பூர் பின்னலாடை துறைக்கு மிகப்பெரிய பலன்தரப்போகிறது. ஆயிரம் ரூபாய்க்கு மேலான ஆடைக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி., இருந்தது; தற்போது, 2500 ரூபாய் விரையிலான அனைத்து ஆடைகள், காலணிக்கும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.