திருப்பூர் : ஊத்துக்குளி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், செங்கப்பள்ளியில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், 4ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.
திருப்பூர் : ஊத்துக்குளி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், செங்கப்பள்ளியில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், 4ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.