Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எலக்ட்ரீசியன் கைது

எலக்ட்ரீசியன் கைது

எலக்ட்ரீசியன் கைது

எலக்ட்ரீசியன் கைது

ADDED : மே 20, 2025 11:53 PM


Google News
காங்கயம்; காங்கயம், பங்களாபுதுாரை சேர்ந்தவர் விஜயகுமார், 45. இவரது மனைவி சந்திரிகா, 43. இவர் ஈரோடு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர், ஈஸ்வரன், 50 என்ற எலக்ட்ரீசியனுக்கு, ஒரு லட்சம் ரூபாய் கடனாக கொடுத்தார். அந்த தொகையை திருப்பி கேட்ட போது, சந்திரிகாவுக்கும், ஈஸ்வரனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. புகாரின் பேரில், இருவரிடம் விசாரிக்க போலீசார் அழைத்தனர். அப்போது, சந்திரிக்காவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஈஸ்வரன் மீது வழக்குபதிவு செய்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us