/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்காது!இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்காது!
இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்காது!
இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்காது!
இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்காது!

இலக்கு நிர்ணயம்
இம்மையத்தில், நடப்பாண்டு, 3 ஆயிரம் 'சிசி' (ஒரு 'சிசி' என்பது 20 ஆயிரம் முட்டை தொகுதிகள்) உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் தீவிரப்படுத்தப்பபட்டுள்ளது.
சிறந்த முறை
மேலும், நெற் பயிரை தாக்கும் தண்டுப்புழு, இலைச்சுருட்டு புழு ஆகியவற்றையும், கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்களை தாக்கும் வெள்ளை அசுவினி பூச்சி, புழுக்கள், மக்காச்சோளத்தை வேகமாக பரவி அழித்து வரும், ராணுவ படைப்புழுக்கள் என, பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளை, நன்மை செய்யும் பூச்சிகளை கொண்டு அழிக்கும் சிறந்த உயிரியல் முறையாக இது உள்ளது.
உற்பத்தி துவக்கம்
உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:
பாதுகாப்பானது
இந்த ஒட்டுண்ணிகள் கண்களுக்கு தெரிவதில்லை; ஆனால், பூச்சிகளாக உருவாகி, பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சி, புழுக்களின் முட்டைகள் அனைத்தையும் கண்டு பிடித்து கவர்ந்து உணவாக கொள்கிறது. மேலும், இது அதிக முட்டை இட்டு, பெருகி பயிர்களை காக்கிறது. இதனை கரும்பு, நெல், காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.