/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஏவுகணை நாயகனுக்கு மாணவர்கள் அஞ்சலி ஏவுகணை நாயகனுக்கு மாணவர்கள் அஞ்சலி
ஏவுகணை நாயகனுக்கு மாணவர்கள் அஞ்சலி
ஏவுகணை நாயகனுக்கு மாணவர்கள் அஞ்சலி
ஏவுகணை நாயகனுக்கு மாணவர்கள் அஞ்சலி
ADDED : ஜூலை 27, 2024 11:51 PM
மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, திருப்பூர் வட்டார பள்ளிகளில், அவருக்கு மாணவ, மாணவியர், பள்ளி நிர்வாகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.