ADDED : ஜூன் 08, 2024 12:54 AM
திருப்பூர்;சோமனுார் மின் கோட்ட பொறியாளர் சபரிராஜன் அறிக்கை: கோவை தெற்கு மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் தலைமையில், மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், 12ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.
சோமனுார் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று, தங்கள் குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.