Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ADDED : மார் 21, 2025 11:54 PM


Google News
கும்மிடிப்பூண்டி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிபுல் போரா, 28. கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டியில் வசித்தபடி, அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பஞ்செட்டி பகுதியில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பலத்த காயமடைந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us