Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை

ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை

ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை

ஆவடி விமானப்படை தளத்தில் ஊழியர் தற்கொலை

ADDED : ஜூலை 24, 2024 12:57 PM


Google News
ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள விமானப்படை தளத்தில், பாதுகாப்பு ஊழியராக பணியாற்றி வந்தவர் காளிதாஸ்(55).

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர். இன்று(ஜூலை 24) அதிகாலை 3:55 மணியளவில், பணியில் இருந்த போது. ‛ஏகே 47' ரக துப்பாக்கியால் தொண்டையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us