
சமத்துவபுரத்தில் கஞ்சா விற்பனை
திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார் ஊராட்சியில், சமத்துவபுரத்தில், 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு சுற்றியும் சுற்றுச்சுவர் இல்லாததால் எளிதாக மர்ம நபர்கள் புகுந்துவிடுவதால் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது.
மின்கம்பங்களில் விளக்கு வேண்டும்
திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது ராமலிங்காபுரம்.
பழுதடைந்த தார்ச்சாலை
திருத்தணி நகராட்சி, நல்லதண்ணீர் குளக்கரையில் தார்ச்சாலை, கடந்த, 7 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. முறையாக தார்ச் சாலை பராமரிக்காததால் தற்போது சாலை முழுதும் பழுதடைந்துள்ளது.
சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும்
மீஞ்சூர் ஒன்றியம், பனப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பனப்பாக்கம் மேட்டுகாலனி கிராமத்தில் உள்ள சமுதாய கூடம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
உயர்மட்ட பாலத்தில் பகலில் எரியும் மின்விளக்கு
கனகம்மாசத்திரம் -- தக்கோலம் நெடுஞ்சாலையில்,முத்துக்கொண்டாபுரம் கொசஸ்தலையாற்றை கடக்க உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுஉள்ளது. பாலத்தின் இருபுறமும் உயர் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுஉள்ளது.