Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

சாலை விபத்தில் தொழிலாளி பலி

ADDED : ஆக 04, 2024 10:16 PM


Google News
கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 21.

கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தில் வசித்தபடி சிப்காட்டில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்தார். நேற்று காலை, டூ-வீலரில் சென்ற அவர், பெட்ரோல் போடுவதற்காக, கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு திரும்ப முயன்றார். அப்போது லாரி ஒன்று மோதியதில் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us