Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்

ADDED : ஜூன் 15, 2024 09:09 PM


Google News
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றிய பகுதியைச் சேர்ந்தவர் எல்லம்மாள், 43. இவர் திருத்தணி பகுதியில் சித்தாள் வேலை செய்து வந்தார்.

கடந்த, 12ம் தேதி அரசு பேருந்து மூலம் திருத்தணி கமலா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். அதன்பின் எல்லம்மாள் வீட்டிற்கு வரவில்லை.

எல்லம்மாள் சகோதரர் போஸ், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால்,கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து எல்லம்மாளை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us