Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பைக் விபத்தில் மாணவன் பலி

பைக் விபத்தில் மாணவன் பலி

பைக் விபத்தில் மாணவன் பலி

பைக் விபத்தில் மாணவன் பலி

UPDATED : மார் 14, 2025 02:17 AMADDED : மார் 13, 2025 10:54 PM


Google News
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் கிராமத்தில் வசித்தவர் ஜெய்சாய், 15. பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, பள்ளியில் சிறப்பு வகுப்பு முடிந்து, டூ-வீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், அடையாளம் தெரியாத வாகனத்தின் பின்னால் மோதி பலத்த காயம் அடைந்தார்.

கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us