Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மொபைல்போன் பறிப்பு

மொபைல்போன் பறிப்பு

மொபைல்போன் பறிப்பு

மொபைல்போன் பறிப்பு

ADDED : ஜூலை 27, 2024 07:31 AM


Google News
கும்மிடிப்பூண்டி, : விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 22. கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தில் வசித்தபடி, சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு டூ- - வீலரில் வந்த மூன்று மர்ம நபர்கள், கத்தியால் சதீஷ்குமாரை தாக்கி மொபைல்போனை பறித்துச் சென்றனர்.

அவரின் வலது கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us