Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தொழுநோய் பாதித்தவர் விஷமருந்தி தற்கொலை

தொழுநோய் பாதித்தவர் விஷமருந்தி தற்கொலை

தொழுநோய் பாதித்தவர் விஷமருந்தி தற்கொலை

தொழுநோய் பாதித்தவர் விஷமருந்தி தற்கொலை

ADDED : ஜூன் 09, 2024 11:06 PM


Google News
ஊத்துக்கோட்டை: வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது வேப்பம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 54. இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த, 6 ம் தேதி இவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். வெங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us