Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ரயிலில் அடிபட்டு பெண் மயில் பலி

ரயிலில் அடிபட்டு பெண் மயில் பலி

ரயிலில் அடிபட்டு பெண் மயில் பலி

ரயிலில் அடிபட்டு பெண் மயில் பலி

ADDED : ஜூன் 26, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
மீஞ்சூர், மீஞ்சூர் ரயில் நிலைய வளாகத்தில் நேற்று மாலை, பெண் மயில் ஒன்று சுற்றித்திரிந்தது. மாலை, 5:00 மணிக்கு, கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் புறநகர் ரயில், அங்குள்ள மூன்றாவது பிளாட்பார்ம் வழியாக சென்றபோது, பெண் மயில் அதில் சிக்கியது. இதில் துாக்கி வீசப்பட்டு, காயம் அடைந்த மயில் இறந்தது.

கும்மிடிப்பூண்டி வனத்துறையினர் வந்து மயிலின் உடலை கைப்பற்றி சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us