ADDED : ஜூலை 30, 2024 08:37 PM

திருநெல்வேலியில் ரயிலில் அல்வா விற்பனை செய்யும் அருகன்குளத்தை சேர்ந்த சின்னதுரை, 40, நாகர்கோவில் - தாம்பரம் ரயில், ஜங்ஷன் ரயில் நிலையம் வருவதற்கு முன் ரயிலில் ஏற முயற்சித்த போது தவறி விழுந்தார்; ரயில் மோதியதில் இடது கை துண்டித்து அதே இடத்தில் பலியானார்.