Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ திருமணமான இரண்டே நாளில் பெண் மாயம்

திருமணமான இரண்டே நாளில் பெண் மாயம்

திருமணமான இரண்டே நாளில் பெண் மாயம்

திருமணமான இரண்டே நாளில் பெண் மாயம்

ADDED : செப் 12, 2025 04:45 AM


Google News
சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் அழகாபுரியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் அஜித் குமார் 25, இவருக்கும் சுக்காங்கல்பட்டியை சேர்ந்த சுகுனியம்மாள் மகள் நிவேதா 22, என்பவருக்கும் செப். 7 ல் திருமணம் நடந்தது.

கடந்த செப் . 10 நள்ளிரவில் பாத்ரூம் செல்வதாக படுக்கையில் இருந்து எழுந்து சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கண்டுபிடித்து தருமாறு கணவர் ஓடைப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

எஸ்.ஐ. ரவி விசாரித்து வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us