Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இடையூறு செய்தவர் கைது

இடையூறு செய்தவர் கைது

இடையூறு செய்தவர் கைது

இடையூறு செய்தவர் கைது

ADDED : மே 10, 2025 07:37 AM


Google News
தேனி: உத்தமபாளையம் இந்திரா காந்தி நகர் முகமதுகபீப் 56.

இவர் சித்திரைத் திருவிழா நேரத்தில் வீரபாண்டி முல்லையாற்றின் பாலம் அருகே நின்று கொண்டு, பெண்களை, பக்தர்களை ஆபாசமாக பேசி, திட்டி இடையூறு ஏற்படுத்தினார். அவரை, வீரபாண்டி எஸ்.ஐ., ராஜசேகர் கைது செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us