Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கூடைப்பந்து அணிக்கு மே 14ல் வீரர்கள் தேர்வு

கூடைப்பந்து அணிக்கு மே 14ல் வீரர்கள் தேர்வு

கூடைப்பந்து அணிக்கு மே 14ல் வீரர்கள் தேர்வு

கூடைப்பந்து அணிக்கு மே 14ல் வீரர்கள் தேர்வு

ADDED : மே 11, 2025 05:18 AM


Google News
தேனி : தமிழக கூடைப்பந்து கழகம் சார்பில் 18 வயதிற்கு உட்பட்ட ஆடவர், மகளிர் அணிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் சென்னையில் ஜூன் 2 முதல் 10 வரை நடக்கிறது.

தேனி மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில் மே 14 காலை 6:30 மணிக்கு நடக்கிறது. வீரர், வீராங்கனைகள் 2007 க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 94421 51345 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட செயலாளர் அஸ்வின்நந்தா தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us