Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கலெக்டரிடம் மனு

கலெக்டரிடம் மனு

கலெக்டரிடம் மனு

கலெக்டரிடம் மனு

ADDED : மார் 27, 2025 05:13 AM


Google News
தேனி: திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழு தலைவர் சங்கர நாராயணன் தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர்.

மனுவில்,' திண்டுக்கல்-லோயர்கேம்ப், லோயர்கேம்ப்-சபரிமலை என இரு திட்டமாக மாற்றி பணிகளை துவங்க வேண்டும்.

ரயில்வே துறைக்கு இதனை பரிந்துரை செய்ய வேண்டும்,' என இருந்தது. குழு நிர்வாகிகள் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us