Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ எலக்ட்ரீசியன் மர்ம மரணம்

எலக்ட்ரீசியன் மர்ம மரணம்

எலக்ட்ரீசியன் மர்ம மரணம்

எலக்ட்ரீசியன் மர்ம மரணம்

ADDED : செப் 16, 2025 05:01 AM


Google News
தேனி: பூதிப்புரத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவக்குமார் 42. திருமணம் ஆகவில்லை. இவர் பூபால சமுத்திரக் கண்மாய் அருகே நஞ்சுண்ட ஈஸ்வரன் கோயில்வளாகத்தில் இறந்து கிடப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் உடலைகைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ரத்த அழுத்தம் காரணமாகஉயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us