Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர்

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர்

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர்

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர்

ADDED : ஜூலை 14, 2024 04:08 AM


Google News
திருமங்கலம், : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நாச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதிராஜ் 49. இவரது மனைவி சாந்தி 45.

நேற்று முன்தினம் இரவு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, டூவீலரில் திருமங்கலம் - சமயநல்லுார் நான்கு வழிச்சாலையில் சென்றனர். ஆஸ்டின்பட்டி சந்திப்பு அருகே டூவீலரில் வந்த இருவர் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயின் உட்பட ஐந்தரை பவுன் செயினை பறித்துச் சென்றனர். கீழே விழுந்ததில் சாந்தி, ஜோதிராஜ் காயமுற்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us