ADDED : ஜூலை 24, 2024 06:06 AM

தேனி : தேனி-மதுரை ரோடு பிஸ்மி நகரில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பட்டுப்போன நிலையில் மரம் உள்ளது.
வாகனங்கள் செல்லும் போது இந்த மரம் விழுந்தால், விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தினை அகற்ற வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.