Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இளைஞர் மாயம்

இளைஞர் மாயம்

இளைஞர் மாயம்

இளைஞர் மாயம்

ADDED : ஜூன் 21, 2024 04:56 AM


Google News
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி அண்ணா காலனியை சேர்ந்தவர் மணி 41, இவரது மகன் வேல்முருகன் 18, மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார்.

4 நாட்களுக்கு முன் மேளம் வாசிக்க வெளியூர் செல்வதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை. தந்தை புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us