Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

ADDED : ஜன 11, 2024 01:53 AM


Google News
சிவகங்கை,:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மேலச்சேத்துார் கிராமத்தை சேர்ந்த விஜயராமு மகன் சோபன் ராஜ் 21; முடிக்கரை கிராமம் கண்ணப்பன் மகன் விஷால் 21. இருவரும் இளையான்குடியில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தனர்.

நேற்றிரவு 7:00 மணிக்கு மறவமங்கலத்தில் இருந்து காளையார்கோவிலுக்கு இருவரும் ஒரே டூவீலரில் வேகமாக சென்றனர்.

காளையார்கோவில் கீழ வளையம்பட்டி அருகே சென்றபோது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us