Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிறப்பு கிராம சபை கூட்டம் 

சிறப்பு கிராம சபை கூட்டம் 

சிறப்பு கிராம சபை கூட்டம் 

சிறப்பு கிராம சபை கூட்டம் 

ADDED : மார் 28, 2025 05:36 AM


Google News
சிவகங்கை : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை (மார்ச் 29) அன்று நடத்த வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மாவட்ட அளவில் உள்ள 445 கிராம ஊராட்சிகளில் இச்சிறப்பு கிராம சபை கூட்டம், அன்றைய தினம் காலை 11:00 மணிக்கு நடத்த வேண்டும்.

இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தின கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட வேண்டும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us