ADDED : செப் 12, 2025 04:24 AM
சிவகங்கை: அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் நாளை (செப்.,13) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ரேஷன் குறைதீர் முகாம் நடை பெறும்.
ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் கோருதல், அலைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் போன்று பொதுவினியோக திட்டம் சார்ந்த புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம்.