Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/போலீஸ் குறைதீர் கூட்டம்

போலீஸ் குறைதீர் கூட்டம்

போலீஸ் குறைதீர் கூட்டம்

போலீஸ் குறைதீர் கூட்டம்

ADDED : ஜன 04, 2024 02:13 AM


Google News
சிவகங்கை; சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் எஸ்.பி., அர்விந்த் தலைமையில் நடந்தது.

எஸ்.பி., மக்களிடம் மனுக்களை பெற்று விசாரித்தார்.இதில் 49 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us