ADDED : ஜன 04, 2024 02:13 AM
சிவகங்கை; சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் எஸ்.பி., அர்விந்த் தலைமையில் நடந்தது.
எஸ்.பி., மக்களிடம் மனுக்களை பெற்று விசாரித்தார்.இதில் 49 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.