Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கார் மெக்கானிக் தற்கொலை

கார் மெக்கானிக் தற்கொலை

கார் மெக்கானிக் தற்கொலை

கார் மெக்கானிக் தற்கொலை

ADDED : பிப் 24, 2024 05:38 AM


Google News
தேவகோட்டை : ஆறாவயல் அருகே உஞ்சனை புதுவயலைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சுரேஷ் 39., கார் மெக்கானிக் பணி செய்து வந்தார்.

கணவன் மனைவி இடையே பிரச்னை இருந்தது. நேற்று சுரேஷ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us