Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விபத்தில் இளைஞர் பலி

விபத்தில் இளைஞர் பலி

விபத்தில் இளைஞர் பலி

விபத்தில் இளைஞர் பலி

ADDED : மார் 13, 2025 05:00 AM


Google News
சிவகங்கை: கல்லல் அருகே கீழப்பூங்குடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் 34. இவர் மதகுபட்டியில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பணி முடிந்து டூவீலரில் ஊருக்கு சென்றார். சொக்கநாதபுரம் அருகே சென்றபோது ரோட்டில் பஞ்சர் ஆகி நின்ற லாரி மீது மோதி காயம் அடைந்தவர் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us