Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கண்மாயில் விழுந்து சிறுமி பலி

கண்மாயில் விழுந்து சிறுமி பலி

கண்மாயில் விழுந்து சிறுமி பலி

கண்மாயில் விழுந்து சிறுமி பலி

ADDED : ஜூன் 04, 2024 05:35 AM


Google News
மானாமதுரை : மானாமதுரை சிப்காட் அருகே உள்ள ராஜேந்திரன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜவஹர்லால் நேரு,மேனகா தம்பதியின் மூன்று வயது மகள் அதிரா.

இச்சிறுமி தனது சகோதரன் அதிபனோடு விளையாட சென்ற போது நவத்தாவு கண்மாயில் உள்ள தண்ணீரில் சிறுமி விழுந்தார்.

அவரது சகோதரன் அதிபன் அருகில் இருந்தவர்களிடம் கூறியதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கண்மாய்க்குள் இறங்கி சிறுமியை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி அதிரா பலியானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us