Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாங்குளம் ஊராட்சியில் கருத்து கேட்பு கூட்டம்

மாங்குளம் ஊராட்சியில் கருத்து கேட்பு கூட்டம்

மாங்குளம் ஊராட்சியில் கருத்து கேட்பு கூட்டம்

மாங்குளம் ஊராட்சியில் கருத்து கேட்பு கூட்டம்

ADDED : ஜூலை 28, 2024 06:38 AM


Google News
மானாமதுரை, : மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாங்குளம் ஊராட்சியில் முறைகேடு நடந்தது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வார்டு உறுப்பினர்களிடம் கருத்துக்களை கேட்டு அனுப்புமாறு மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணக்குமாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாங்குளம் ஊராட்சியில் கலந்து கொண்ட 6 ஊராட்சி உறுப்பினர்களிடம் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார், துணைத் தாசில்தார் சரவணன், பி.டி.ஓ.,மாலதி, மண்டலவட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

தாசில்தார் கிருஷ்ணக்குமார் கூறியதாவது:

கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்களிடம் கருத்துக்களை கேட்டு அதனை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிவைக்க உள்ளோம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us