Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்

ADDED : ஜூன் 01, 2024 04:32 AM


Google News
காரைக்குடி: கானாடுகாத்தான் பொன்னழகி தேவி அம்மன் கோயில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

இதில், சிவகங்கை ராமநாதபுரம் புதுக்கோட்டையை சேர்த்த பெரிய மாடுகள் 5 ஜோடி, சிறிய மாடுகள் 7 ஜோடி கலந்து கொண்டன. அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக செட்டிநாடு போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us