/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
ADDED : மே 27, 2025 02:01 AM
சேலம், சேலம், செவ்வாய்பேட்டை நரசிம்மசெட்டி ரோடு ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஐய்யப்பன், 40. சுமை துாக்கும் தொழிலாளி. இவர் கடந்த, 23ல் மது அருந்தி விட்டு, லாரி மார்க்கெட் அருகே நடந்து சென்றபோது, தடுமாறி சாலையில் கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.