Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

ADDED : செப் 19, 2025 01:24 AM


Google News
ஓமலுார் :காடையாம்பட்டி, பண்ணப்பட்டி, கெண்டையன்காட்டுவளவை சேர்ந்தவர் நாகராஜ், 34. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவர் நேற்று, சேலத்தில் உள்ள சித்தி இறப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பின் மாலை, 4:30 மணிக்கு, 'ஸ்பிளண்டர்' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் வீடு நோக்கி புறப்பட்டார்.

புளியம்பட்டியை கடந்து தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் சென்றபோது நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதினார். அதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us