Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சீரான குடிநீர் இல்லை பெண்கள் பரிதவிப்பு

சீரான குடிநீர் இல்லை பெண்கள் பரிதவிப்பு

சீரான குடிநீர் இல்லை பெண்கள் பரிதவிப்பு

சீரான குடிநீர் இல்லை பெண்கள் பரிதவிப்பு

ADDED : மார் 17, 2025 03:58 AM


Google News
மகுடஞ்சாவடி: ஏகாபுரம் ஊராட்சி, 9வது வார்டு ரெட்டியூரில், 40க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, 2005ல், 10,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து

அதன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் இரு மாதங்களாக சீரான வினியோகம் இல்லை. இதனால் பெண்கள் அருகே உள்ள தோட்டங்கள், தனியாருக்கு சொந்தமான ஆழ்-துளை குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் பெற்று வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us