Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/நீர் திறப்பு நிறுத்தம்

நீர் திறப்பு நிறுத்தம்

நீர் திறப்பு நிறுத்தம்

நீர் திறப்பு நிறுத்தம்

ADDED : பிப் 11, 2024 12:43 AM


Google News
மேட்டூர்:டெல்டா பகுதி விவசாயிகள், சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3ம் தேதி முதல், 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம், 5,600 கன அடியாக இருந்தது.

நேற்று காலை, அணை நீர்மட்டம், 66.52 அடி, நீர் இருப்பு, 29.78 டி.எம்.சி.,யாக காணப்பட்டது. வினாடிக்கு, 4,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. மாலை, சாகுபடிக்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்கு மட்டும், 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us