Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ டேங்க் ஆப்பரேட்டர் 'போக்சோ'வில் சிக்கினார்

டேங்க் ஆப்பரேட்டர் 'போக்சோ'வில் சிக்கினார்

டேங்க் ஆப்பரேட்டர் 'போக்சோ'வில் சிக்கினார்

டேங்க் ஆப்பரேட்டர் 'போக்சோ'வில் சிக்கினார்

ADDED : ஜூன் 28, 2025 04:00 AM


Google News
ஓமலுார்: ஓமலுார் அருகே உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும், 9 வயது சிறுமி, நேற்று முன்தினம் காலை உணவு சாப்-பிட பள்ளிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர், சிறு-மியை, பள்ளி கட்டடத்துக்கு பின்புறம் அழைத்துச்சென்று சில்-மிஷம்

செய்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, மறுநாள் பள்ளிக்கு செல்ல-வில்லை. சிறுமி தகவல்படி, பெற்றோர், ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணையில், ஓமலுார் அருகே பாகல்பட்டி, பூமிநா-யக்கன்பட்டியை சேர்ந்த, தற்காலிக டேங்க் ஆப்பரேட்டரான பழனி, 55, சில்மிஷம் செய்தது தெரிந்தது. அவர் மீது 'போக்சோ' வழக்குப்பதிந்த போலீசார், நேற்று கைது செய்தனர். அவர், இரண்டாவது மனைவி, மகனுடன் வசிப்பது விசாரணையில் தெரிந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us