Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சொத்து வரியை செப்.,30க்குள் செலுத்த வேண்டும்; கமிஷனர்

சொத்து வரியை செப்.,30க்குள் செலுத்த வேண்டும்; கமிஷனர்

சொத்து வரியை செப்.,30க்குள் செலுத்த வேண்டும்; கமிஷனர்

சொத்து வரியை செப்.,30க்குள் செலுத்த வேண்டும்; கமிஷனர்

ADDED : செப் 17, 2025 01:59 AM


Google News
ஆத்துார், ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆத்துார் நகராட்சி பகுதியில் வசிப்பவர்கள், நடப்பாண்டிற்கான இறுதி அரையாண்டு சொத்துவரியை செப்., 30க்குள் செலுத்த வேண்டும்.

வரி வசூலிப்பாளர்கள், காசோலை மற்றும் இணையதள முகவரி https://tnurbanepay.tn.gov.in மூலமாக வரியை செலுத்தலாம். செப்.,30க்குள் வரியை செலுத்தி தனி வட்டி விதிப்பு தவிர்க்கலாம். மேலும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், தொழில்வரி, நகராட்சி கடை வாடகை மற்றும் தொழில் உரிமக் கட்டணங்கள் ஆகியவை செலுத்தும்படி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us