Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏற்காட்டில் கனமழை;குளிர் அதிகரிப்பு

ஏற்காட்டில் கனமழை;குளிர் அதிகரிப்பு

ஏற்காட்டில் கனமழை;குளிர் அதிகரிப்பு

ஏற்காட்டில் கனமழை;குளிர் அதிகரிப்பு

ADDED : செப் 22, 2025 01:35 AM


Google News
ஏற்காடு:ஏற்காட்டில் ஒரு வாரமாக பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது. அதேபோல் நேற்று காலை முதல் வெயில் அடித்தது.

வழக்கம்போல் இரவு, 9:30 மணிக்கு ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதி முழுதும் கனமழை பெய்தது. முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் தடுமாறியபடி சென்றனர். ஒரு வாரமாக தொடரும் மழையால், ஏற்காட்டில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us