Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி

மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி

மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி

மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி

ADDED : மே 26, 2025 05:28 AM


Google News
தாரமங்கலம்:தாரமங்கலம், பவளத்தானுார் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்-தவர் தர்மலிங்கம், 75. இவரது மனைவி இறந்துவிட்டார். இரு மகன்களும், சென்னையில் வசிக்கும் நிலையில், தர்மலிங்கம், உற-வினர் உதவியுடன் முகாமில் வசித்தார்.

கடந்த, 12ல் மின்தடை ஏற்பட்டதால், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு துாங்கியுள்ளார். அப்போது, மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு பற்றி எரிந்தது. இரு கால்களிலும் படுகாயம் ஏற்-பட்டு கூச்சலிட்ட அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us