/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி
மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி
மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி
மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு முதியவர் பலி
ADDED : மே 26, 2025 05:28 AM
தாரமங்கலம்:தாரமங்கலம், பவளத்தானுார் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்-தவர் தர்மலிங்கம், 75. இவரது மனைவி இறந்துவிட்டார். இரு மகன்களும், சென்னையில் வசிக்கும் நிலையில், தர்மலிங்கம், உற-வினர் உதவியுடன் முகாமில் வசித்தார்.
கடந்த, 12ல் மின்தடை ஏற்பட்டதால், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு துாங்கியுள்ளார். அப்போது, மெழுகுவர்த்தி தீயில் வேட்டி பட்டு பற்றி எரிந்தது. இரு கால்களிலும் படுகாயம் ஏற்-பட்டு கூச்சலிட்ட அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.