Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பாம்பு தீண்டி சிறுவன் சாவு

பாம்பு தீண்டி சிறுவன் சாவு

பாம்பு தீண்டி சிறுவன் சாவு

பாம்பு தீண்டி சிறுவன் சாவு

ADDED : ஜூலை 11, 2024 12:56 AM


Google News
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே பச்சமலையை சேர்ந்த, கூலித்தொழிலாளி சதீஷ், 30.

இவரும் மனைவி மீனாவும், நாகியம்பட்டி சுந்தரவ-தனம் தோட்டத்தில் கூலி வேலை செய்கின்றனர். நேற்று அத்-தோட்டத்தில் பெற்றோர் பணியில் ஈடுபட்டபோது, அவரது மகன் வருண், 5, விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது பாம்பு தீண்டி மயங்கிய சிறுவனை, பெற்றோர், ஆத்துார் அரசு மருத்துவ-மனையில் சேர்த்தனர். அங்கு வருண் உயிரிழந்தான். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us