Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாராய ஊறல் அழிப்பு முதியருக்கு 'காப்பு'

சாராய ஊறல் அழிப்பு முதியருக்கு 'காப்பு'

சாராய ஊறல் அழிப்பு முதியருக்கு 'காப்பு'

சாராய ஊறல் அழிப்பு முதியருக்கு 'காப்பு'

ADDED : ஜூலை 05, 2025 01:12 AM


Google News
ஓமலுார், ஓமலுார் அருகே நாரணம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 64. இவரது குடிசை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில், இரும்பாலை மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

அப்போது, 3 பானைகளில் சாராய ஊறல் போடப்பட்டிருந்ததை கண்டு

பிடித்து அழித்தனர். சாராயம் தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள், 5 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி, ஆறுமுகத்தை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us