/உள்ளூர் செய்திகள்/சேலம்/3 மாதங்களுக்கு பின் நாளை மாநகராட்சி கூட்டம்3 மாதங்களுக்கு பின் நாளை மாநகராட்சி கூட்டம்
3 மாதங்களுக்கு பின் நாளை மாநகராட்சி கூட்டம்
3 மாதங்களுக்கு பின் நாளை மாநகராட்சி கூட்டம்
3 மாதங்களுக்கு பின் நாளை மாநகராட்சி கூட்டம்
ADDED : ஜூன் 20, 2024 07:25 AM
சேலம்: சேலம் மாநகராட்சியில் மாதந்தோறும் இயல்பு கூட்டம் நடக்கும்.
கடந்த பிப்ரவரி கூட்டத்துக்கு பின் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் மார்ச், ஏப்ரல், மே மாத கூட்டங்கள் நடத்தப்படவில்லை. ஜூன் கூட்டம் நாளை காலை, 11:00 மணிக்கு, மாநகராட்சி அலுவலக கூடத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடக்க உள்ளது. இத்தகவலை, கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.