50 வைக்கோல் கட்டு தீ விபத்தில் நாசம்
50 வைக்கோல் கட்டு தீ விபத்தில் நாசம்
50 வைக்கோல் கட்டு தீ விபத்தில் நாசம்
ADDED : ஜூலை 11, 2024 12:56 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே ஒதியத்துாரை சேர்ந்த விவசாயி சரவணன், 40.
இவரது தோட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்ப-டுத்த, 300 வைக்கோல் கட்டுகளை வைத்திருந்தார். அந்த கட்-டுகள், நேற்று மதியம், 12:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. கெங்க-வல்லி தீயணைப்பு நிலையத்துக்கு, 12:10க்கு தகவல் அளித்தனர். 5 நிமிடத்தில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பர-வாமல் அணைத்தனர். ஆனால், 50க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசமானது. கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்-றனர்.