/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆசிரியர் கலந்தாய்வு 300 பேர் இடமாறுதல் ஆசிரியர் கலந்தாய்வு 300 பேர் இடமாறுதல்
ஆசிரியர் கலந்தாய்வு 300 பேர் இடமாறுதல்
ஆசிரியர் கலந்தாய்வு 300 பேர் இடமாறுதல்
ஆசிரியர் கலந்தாய்வு 300 பேர் இடமாறுதல்
ADDED : ஜூலை 07, 2024 01:20 AM
தாரமங்கலம் : தாரமங்கலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலக கட்டுப்-பாட்டில், மேச்சேரி, சங்ககிரி உள்பட, 10 வட்டார கல்வி அலுவ-லகங்கள் உள்ளன.
அதில் பணிபுரியும் தொடக்க, நடுநிலைப்-பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 1 முதல் தாரமங்கலம் செங்குந்தர் பள்ளியில் நடந்து வருகிறது. அதில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நேற்று நடந்தது. 300 ஆசிரியர்கள், ஆன்லைன் மூலம் இடமாறுதல் பெற்றனர். அவர்களுக்கு தாரமங்கலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜி, இடமாறுதல் ஆணையை வழங்கினார். தொடர்ந்து, 31 வரை கலந்தாய்வு நடக்கிறது.